Wednesday, February 18, 2009


இது ஒரு கசப்பான நிகழ்வுதான். நான் சுரனையுடன் இருந்தாலும் காலபோக்கில் இந்த நடுவன் அரசு நம்முடைய உணர்வுகளை மதித்தாக தேரியவில்லை. மாநில சட்டமன்றத்தின் தீர்மனத்தையே மதிக்காத இந்த நடுவண்அரசு மக்களின் பேராட்டத்தையோ அதன் கூட்டனிக் கட்சி கோரிக்கையையோ மதிக்காத நடுவண்அரசினை நாளைய சமுகம் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் என்பதில் சந்தகமில்லை.

ஏன் எனில் இன்று (19/02/2009) வரை ஈழத்தமிழர் படுகொலைக்கான போராட்டத்தில் முத்துக்குமார், ரவிச்சந்திரன், ரவி, சென்னை அமலரசன், மலேசியா ராஜா, முருகதாஸ், அனெகமாக ஜோதி என்று பட்டியல் நீள்கிறது. இதை தடுக்க அல்லது பரிசிலிக்க தவறும் பட்சத்தில் தமிழினத்தில் ஒரு சில நூறு பேர்கள் தீவிரவத்திற்கு மாறுவது அல்லது அதரவளிப்பது அல்லது நடுவண்அரசுக்கு எதிராக செயல்படுவது அல்லது தமிழினத்துக்கு தனி நாடு கேட்பது என்பது தடுக்கமுடியாததுமான அபாயகரமான நிகழ்வு நடந்தேறு அப்போது இன்னமும் நாடுவன் அரசும் அதை இயக்ககும் நிறுவனம் கண்டிப்பாக தம்மக்களை அல்லது தான் சேர்த்த நிதி அதரத்தை கொட்டி தீர்த்து ஆயுதாமாக மாற்றும் அவலம் நடந்தேதீரும்

இந்த அரசுகள் சற்று தள்ளி போடலாமே தவிர தடுத்து நிறுத்தமுடியாத அவலமும் உள்நாட்டு கலவரமும், அண்டை நாடுகள் அல்லது ஏகாதிபத்திய நாடுகள் இனத்தீர்வை துண்டுமுகமாக சீர்குலைக்கும் நாடு சீரழிவை நோக்கியே நகரும் இது ஒட்டுமொத்தமாக இயற்கையோடு இணைந்த சமாதன சகவாழ்வை சீர்குலைத்து நமது முன்னோர்களின் நமக்கான எண்ணற்ற விழுமியங்களை நாசகரம் செய்யும். எனவே நமது அரசுகள் இதை கவனம் கொண்டு கண்கானித்து தீர்க்க வேண்டும் இல்லையேல் சந்ததீனர் வாழ்வானது முட்டுச்சந்தில் எல்லோருக்குமாய் திருத்தப்படும் என்பதில் ஐயமில்லை...


Thursday, February 5, 2009

சமுக பதட்டம்



எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி. நிறைய மாற்றங்கள் மக்கள் பல்வேறு நுகத்வுமுறைகளை பின்பற்றுகின்றனர். முன்னர் பொதுவான நிகழ்வுகளுக்கும் மட்டும்மே ஆண்டுக்கு இரண்டு அல்லது முன்று முறையே அல்லது உள்ளூர் திருவிழா போன்ற பெறும் நிகழ்வுக்குத்தான் ஆண்டு முழுக்க பார்த்தோமானல் பத்து நிகழ்வுக்குத்தான் செலவும் சிலர் வருமானமும் செய்வார்கள்.

அதற்கான சிறப்பான பண்பாட்டு நிகழ்வுக்கு கடைவிரிக்கும் வியபாரி தனது லாபத்தை மிக குறைந்த அளவே பெற்றிருப்பார் (மக்கள் சேழிப்பாயிருப்பர் விழாவும் செழிப்பாயிருக்கும் ஆனால் வியாபாரி மக்களிடம் இறக்கத்துடன் பவிக்கப்பட கூடியவராகயிருப்பார். ஆனால் இன்று நகர்புறங்களிலும் கிராமப்புரங்களிளும் தனிமனிதனுக்கு, அல்லது ஒரு செல்வந்தரின் குடும்பத்தாரின் குடும்பநிகழ்வுகளை கவனித்தோமனால் நிறை ஆடம்பரசெலவுகள் செய்யப்படுகிறது. தனிமனித பண்பாடு அல்லது சாதி போன்ற பொதுப்பண்பாடு மாறிபோய்யுள்ளது.

பொதுப்பண்பாடு என்பன மாறி தனிமனிதனுக்கு ஏற்பா அவை மாற்றப்பட்டுள்ளது. ஒரு பொங்கள் திருநாளையயோ, திருமணவிழவினையோ நடத்துபவர்கள் தங்களின் சக்தியை உணர்ந்திருந்தபோதும் சுற்றத்திற்காக அதிக முக்கியத்துவம் மற்றும் அதிக செவவினம் செய்கின்றனர். இதனால் கடனாலியாக மாறுகின்றனர் இதனால் இவர்களுக்கு பதட்டம் ஏற்படுகிறது. இது ஒரு வகையினமாய் இருக்க

சமிபத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், நாம் பெருநகரங்களுக்கு சென்றோமானால் அங்கு பயணம் செய்யும்போது பொதுஇடங்கள், இரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் போன்றவற்றிர்க்கு போகும்போதோ அல்லது யாரையேனும் அனுப்பும்போதோ பதட்டம் தொற்றிக்கொள்கிறது.

இது எனக்கு கிரமபுரத்திலிருந்து நகரத்திற்கு வந்த எனக்கு தேவையின் பொருட்டு கடைகளை அனுகும்போது அங்கு நான் போலியானவைகளின் மிது கடைகாரால் மூளை சலவை செய்யப்பட்டு பலமுறை விலையால், தரத்தால், அறியாமையால் தாவரான பொருட்கள் வாங்க வழிகாட்டப்பட்டதால் நானும் நகரத்தின் மிது பதட்டம் கொள்கிறேன்.

கடனை உடனை வாங்கி சிலர் அதிகம் முதலிடு செய்து ஆரம்பிக்கும் நிறுவனங்கள் சில ஏமாந்த சிலர் செய்கையால் பலவந்தமாக அறியாமையில் உள்ளோர் ஏமாற்றப்படுகின்றனர். அரசே சில நேரம் இந்தமோசடியில் இடுபடுவத நமக்கு நன்றாக தெரியும். புதுக்கோட்டை நகரத்தில் எல்லாப்பகுதிகளிலும் சிக்கன்குனியா நோய்பரவியது எல்லாருக்கும் தெரிந்ததே. ஆனால் அரசும் அதிகாரிகளும் இந்த நோய்குறியீடு இல்லவே இல்லைய் என்று மறுத்துவிட்டனர். இதற்கு அளும்கட்சியும் அதனுடையா வாணரப்படையும் காரணியாக இருந்தன.
 
குஜராத் கோத்ரா கலவர சம்பவத்தில் பெரும்பாலன குற்றவளிகள் இஸ்லாம் மதத்

Saturday, January 31, 2009

மஞ்சவிரட்டு அல்லது ஜல்லிகட்டு அல்லது ஏறுதழுவுதல்

மஞ்சவிரட்டு ஜல்லிகட்டு அல்லது ஏறுதழுவுதல் அழைக்கப்படுகிற இந்த தமிழரின் வீர அல்லது வீம்பு விளையாட்டுகு வாந்தது சோதனை

சிறுவனாக இருந்தபோதெல்லாம் நான் மாடுபிடி விளையாட்டு நடைபெறும் திடலுக்கு சென்று அங்கு மாடு பிடிக்கிறேனோ இல்லையோ நான் மாட்டை தொடுவது பிறகு காலபோக்கில் மாடுபிடி தயராகியது என்பது பழம் கதை. ஆனால் இன்று இந்த உச்சநிதிமன்ற நீரழிவு அல்லது இதய நோயாளிகள் அல்லது சாம்பார் சாதம் சாப்பிடுபவர்கள் இவர்கள் எல்லாம் கூடி கருப்பு துணியை போத்திக்கொண்டு நம்மள படுத்துற பாடுயிருக்குதே எப்பா சாமி தாங்கள.


கம்புகட்டி பின்ன மருத்துவர் பிறகு அவசரகால ஊர்தி பின்னாடியே நர்சு கம்பவுண்டர் வட்டாச்சியார் தீய்யணைப்பு துறை இதெல்லாம் போதாதுன்னு காவல்துறை இவங்கஅடிக்கிற கொட்டமே தாங்கள இதுல இவிங்க சும்மா வருவாங்களா எதவாது கொடுக்கனும் இல்லன்னா சாமி மலையெறாது.

குண்டுபோட்டு கொல்லுவானுங்க ஆனா மனிதஉயிர்களை விலங்கினங்களை சித்ரவதை செய்யக்குடாது என்று சொல்லி ஆடு,மாடை அறுப்பானுங்க ஏன்னா என்விட்டை சுத்தப்படுத்தி அடுத்தவிட்டுலா குப்பை கொட்டுவது சுத்தம் என்ற வகையறாதனே


இப்படியா நாம் பாங்கேற்பாளராக இருந்த நம்முடைய பண்பாட்டு விழுமியங்கள் இப்போது பார்வையாளராக மாறும் (பார்பணிய பண்பாடாக) காலம் இந்த பார்பணிய நீதிமன்றங்கள் நம் பண்பாட்டை சுத்தமாக துடைக்குமும் முற்ச்சி தொடங்கி அரங்கேறுகிறது

பாங்கேற்ற இப்படியிருந்த நம்ம பண்பாடு இப்ப நாரப்போகுது நாம் வெயில் பிரதேசத்து மனிதர்கள் நமது மொழி நாம் பயண்டுத்துவது என்பது வாயினை அகலமாக திறந்த உச்சரிப்போம் ஆனால் ஆங்கிலம் அல்லது வடமொழியினை நாம் "ஸ்"க்ஷ"ஷ்" போன்று பயன்படுத்துவதில்லை...

ஆனால் இந்த சாம்பார் சட்டிகள் மரநாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டு ஜல்லிக்கட்டை நிறுத்தவேண்டும் என்கின்றனர் இவாலயெல்லாம் என்ன பன்றது சொல்லுங்க
நாம் உணவுஎன்பது தை மாதத்திற்கு பிறகு நாம் திருவிழாக்கல் கேளிக்கைகள் என்று கொண்டாடுகிறோம் ஆறுவடை செய்து உழைப்பு முடித்து நாம் கோவில் திருவிழாக்கள் மற்றும் வீட்டில் நடக்கும் கால்யாணம்,காதுகுத்து இதுபோன்ற மற்ற மற்ற விசேசங்கள் செய்ய ஆயத்தமாவோம்....

இவ்வாறு தொடர்கையில் நமது தினவு போன்றவைகள் கூடுகிறது இதற்காக உறுவானதுதான் ஜல்லிகட்டு அதில் சிலர் மரணிக்கிறார்கள்தான் ஆனால் ஒட்டுமொத்த சமுகமும் அழிவதில்லை
இவைகளில் பெரும்பாளும் உள்ளுர் அதிகாரங்கள்தான் செயல்படும் இவைகளை நீக்கும் அல்லது குலைக்கும் பொருட்டு அரசு அரசின் அடிநாதமாக செயல்படும் பார்பணிய பண்பை கொண்ட சட்டமானது உள்ளுர் அதிகாரத்தையும் சிறு தெய்வ வழிபாட்டினை ஒருமுகமாக கொண்டுவரவும் கோயில்களில் கிடவெட்டகூடாது என்பன போன்ற பல புதிய ஏற்பாடுகளை நம்மை அறியமலே தினிக்கிறது நாமும் பலியாகிறோம்

ஆகாவே நாம் நம்முடைய பங்கேற்கும் பண்பாட்டிணை கண்டுனர்வது காப்பது போராடுவது என்பன செய்யவேண்டியிருக்கிறது.
நாம் பார்க்கும் பண்பாட்டிற்கு மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் இந்த உளவியலானது நம்மை நடிகரை கொண்டாடசொல்கிறது . அனிதி நடக்கும்போது வாய்முடி மொனியாகிறோம். குறுக்குவழியில் காரியம் சாதிக்க முயல்கிறோம். கடின உழைப்பை மறந்த நாம் உடலில் பல்வேறு உபாதைகளை பெற்றவராகிறோம். மருத்துவ செலவினங்களுக்காக செர்பவர்களாகி பதுக்கல்காரர்களாக மறு அவலத்தில் அமிழ்கிறோம் இயற்கையை புரிந்துகொள்ளமல் சீரழித்து சுரையாடுகிறோம் வாழ்வின் உண்னதத்தை மறுத்து நுகர்வில் விழ்ந்து விழ்ந்து......

Wednesday, September 17, 2008

நல்வரவு

இனிய வரவுகள்